Category: இந்தியா

எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…

இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா…

காஷ்மீர் மாநிலத்தில் உலகின் உயரமான உதாம்பர் ரயில் பாலம், முதல் வந்தேபாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலத்தின் உலகின் மிக உயரமான உதாம்பர் ரயில் பாலம் திறந்து வைப்பதுடன், காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை…

மேலும் 85ஆயிரம் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: மோடி அரசு இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும்…

103 மருந்துகள் தரமற்றவை : மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லி: நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு…

மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கூ கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார்…

வருமான வரித்துறை இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ. 944 கோடி அபராதம்

டெல்லி’’ இண்டிகோ விமானநிறுவனத்துக்கு வருமானவரித்துறை ரூ/. 944 கோடி அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், 2025 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில்…

ஔரஙகசீப் கல்லறை : தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

நாக்பூர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஔரங்கசீப் கல்லறை குறித்து பேட்டி அளித்துள்ளார். முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற இந்தி அமைப்புகள் போராட்டம் நடத்திய போது…

மோடிக்குப் பின் மகுடம் சூடப்போவது யார் ? என்ற கேள்வி தேவையில்லாத ஆணி : சஞ்சய் ராவத்தை கடுமையாக சாடிய ஃபட்னாவிஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும்…

ஆழ்கடல் சுரங்க டெண்டரை ரத்து செய்யக் கோரி மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…