Category: இந்தியா

சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் : இந்தியா-இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதை அடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

“சிவன் மற்றும் சக்தியின் புனிதமான சங்கமமான, நாளை மறுநாள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதற்கு சற்று முன்பு, இன்று (இந்தியா மற்றும் இங்கிலாந்து) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்…

கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தினசரி 250…

சோலாப்பூரில் கர்நாடக அரசுப் பேருந்தை சிவசேனா தொண்டர்கள் மறித்ததால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரில் உள்ள சாத் சாலையில் இலகல் மற்றும் சோலாப்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை…

2026 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.…

சி எஸ் கே  உதவி பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது…

திரிவேணி சங்கமத்தில் தலைமை தேர்தல் ஆணையர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல்…

பாஜகவின் விஜேந்தர் குப்தா டெல்லி சட்டசபை சபாநாயகராக தேர்வு

டெல்லி பாஜக எம் எல் ஏ விஜேந்தர் குப்த டெல்லி சட்டசபையின் சபாநாய்கராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். . சமீபத்தில் நடந்து முடிந்த.டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70…

ரயில்களில் 3 அடுக்கு ஏசி டிக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது… 5 ஆண்டுகளில் ரயில்வேயின் வருவாய் பன்மடங்கு அதிகரிப்பு…

இந்திய ரயில்வேயில் பயண முறை வேகமாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் ஸ்லீப்பர் வகுப்பு மிகப்பெரிய வருவாயாக இருந்தது, ஆனால் இப்போது ஏசி 3 அடுக்கு அதை…

ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரின் நிலை கேள்விக்குறி… தெலுங்கானா அமைச்சர் தகவல்…

ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் இதில் சிக்கியுள்ள 8 பேரை உயிருடன் மீட்பது மிகவும் கடினமான காரியம்…

26ந்தேதியுடன் முடிவடைகிறது: 62கோடியை தாண்டியது மகா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை….

பிரயாக்ராஜ்: .உபி. மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், இதுவரை 62 கோடிக்கும் மேலானவர்கள் புனித நீராடி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்து…