Category: இந்தியா

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்! இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தனது சொந்த மாவட்டமான,…

மார்ச் 22 முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்களே உஷார்…

டெல்லி: மார்ச் 24 மற்றும் 25ந்தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள்…

கடும்  வன்முறையால் நாக்பூரில் 144 தடை உத்தரவு

நாக்பூர் நாக்பூர் நகரில் ஏற்பட்டுள்ள கடும் வன்முறையால் அங்கு 144 தட்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில்…

திறன் செயல்பாட்டு பயிற்சி மூலம் தமிழகத்துக்கு பயன் என்ன? : கனிமொழி கேள்வி

டெல்லி திம்க எம் பி கனிமொழி திறன் செயல்பாட்டு திட்டத்தால் தமிழகம் அடைந்த பயன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்/ கனிமொழி எம்பி. எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில்…

அதானியை பங்குச்சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்த மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் அதனியை பங்குச் சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன்…

எப்போதுமே சுங்கக் கட்டண வசூல் உண்டு : நிதின் கட்கரி

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இனி எப்போதுமே சுங்க கட்டண வசூல் உண்டு என அறிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. வில்சன், “சாலையை…

நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை ஏற்பட்டு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர்…

மகாராஷ்டிர காவல்துறை சீரூடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கம்

பீட் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் காவல்துறை சீருடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து தலைவர்…

இந்தி திணிப்புக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு

அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

விளையாட்டுப் போட்டிகளை பாலின சமத்துவத்துடன் நடத்த வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களின் பங்கேற்பின் அடிப்படையில் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச…