Category: இந்தியா

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு: எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி கைது!

டெல்லி: தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.…

கேரளாவில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு! காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய…

மத்தியஅரசின் அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் (Unified Pension Scheme /ups) ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.…

நேற்றிய சத்தீஷ்கார் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைப்பு

ராய்ப்பூர் மக்கள் நலனுக்காக சத்தீச்கார் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிதிஅமைச்சர் கூறியுள்ளார். நேற்று சத் தீஷ்கார் சட்டசபையில் அம்மாநில நிதி…

மொழி பிரச்சனை : கர்நாடகாவில் மார்ச் 22ம் தேதி பந்துக்கு அழைப்பு…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களுக்கு இடையே…

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையில் பயங்கர விபத்து: கோலாரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்

சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…

மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,357 பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தனர்! உ.பி. அரசு தகவல்…

பிரயாக்ராஜ்: 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், கூட்டத்தின்போது, தங்களது சொந்தங்களை பிரிந்து சென்ற மற்றும் காணாமல் போன 54,357 கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் சொந்தங்கள்…

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வு (CUET-UG) தேதி அறிவிப்பு…

டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (CUET-UG) தேதியை தேசியதேர்வு முகமை வெளியிட்டுஉள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான…

இரு பள்ளி மாணவர்கள் மோதலில்  10 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில்…

கடும் பனிச்சரிவால் உத்தரகாண்டில் 4 பேர் பலி – 50 பேர் மீட்பு

சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள…