Category: இந்தியா

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார்

மும்பை பிரபல முன்னாள் கிரிக்கெட்வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்துள்ளாற். கேதர் ஜாதவ் (வயது 40)இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். கேதர் ஜாதவ் இந்திய…

தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா விரைவில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்க வட்டாரங்களின்படி, இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புகளைக்…

மூக வலை தல மோசடி குறித்து ஐ ஆர் சி டி சி எச்சரிக்கை

டெல்லி ஐ ஆர் சி டி சி சமூக வலை தள மாசடியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவித்துள்ளது. ”ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் இன்று ”ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக…

மும்பை – துபாய் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது… UAE தகவல்

துபாயில் இருந்து மும்பை வரை கடலுக்கு அடியில் புல்லட் ரயில் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 2018ம் ஆண்டு முதல் பேசப்பட்ட வருகிறது. இந்த நிலையில் கலீஜ் டைம்ஸ்…

அந்தமான் பழங்குடி இன தீவுக்கு தடையை மீறி சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது…

அந்தமானில் உள்ள பழங்குடியின தீவுக்கு தடையை மீறிச் சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வெளி உலகத்தோடு…

வஃபு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்! மேற்கு வங்க முஸ்லிம்களிடம் மம்தா உறுதி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முஸ்லிம் மக்களுக்க மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். நீங்கள் காயமடைந்திருப்பதை நான்…

சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கருக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை

பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த…

தேர்தல் மோசடி மூலம் மகாராஷ்டிராவை கைப்பற்றியுள்ளது பாஜக… காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி…

ஆதார் செயலி : சோதனை முறையில் புதிய ஆதார் செயலி அறிமுகம்…

டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, புதிய ஆதார் செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. ஆதார் விவரங்கள் கசியவிடப்படுவதாக பல ஆண்டுகளாக…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து…