Category: இந்தியா

தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு!

டெல்லி: நீட் உள்பட பல்வேறு தேசிய தேர்வுகளை நடத்தி வரும், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ன்டிஏ-வை…

டெல்லி ரயில்நிலைய ரயில்வே கூலிகளை சந்தித்த ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என கூறினார். கும்பமேளாவின்போது டெல்லி ரயில்நிலையத்தில்…

பாட்னா பல்கலைக்கழக  வளாகத்தில் குண்டு வெடிப்பு

பாட்னா நேற்று பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, நேற்று பீகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பொருளாதார துறை பகுதியில்…

10 வயது சிறுமியை  பெங்களூருவில் கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த இருவர் கைது

பெங்களூரு ஒரு 10 வயது சிறுமியை பெங்களூருவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்/ கடந்த 3-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 10…

மைசூர், தலைக்காடு, சிவபெருமான் ஆலயம்

மைசூர், தலைக்காடு, சிவபெருமான் ஆலயம் மைசூர் அருகில் தலைக்காடு என்ற இடத்தில் சிவபெருமான் கோயிலொன்று உள்ளது. இங்கே சிவபெருமான் #வைத்தியநாதன் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.…

இந்தியா மீது ஏப்ரல் முதல் Tit for Tat Tariff விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை நேரடியாக எச்சரித்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2 முதல் நமது…

3  பாதுகாப்பு படை வீரர்கள் ஜார்க்கண்டில் நடந்த கண்ணி வெடி விபத்தில் காயம்

மேற்கு சிங்பும் மேற்கு சின்பும் மாவட்டத்தில் நடந்த கண்ணி வெடி விபத்தில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியான…

மகாகும்பமேளாவில் ரூ. 30 கோடி சம்பாதித்த படகோட்டி : யோகி

லக்னோ மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி ரூ. 30 கோடி சம்பாதித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா…

போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை மீண்டும் கிளறும் மோடி அரசு…

டெல்லி: போபர்ஸ் பீரங்கி ஊல் வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2026 – 27 நிதியாண்டு முதல் வருமான வரி அதிகாரிகளால் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகக் கணக்கை அணுக முடியும்

2026 – 27ம் நிதியாண்டு முதல் வருமான வரி அதிகாரிகளால் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகக் கணக்கை அணுக முடியும். புதிய வருமான வரி சட்டத்தில் இதற்கான…