Category: இந்தியா

8 பேரை பலி கொண்ட ஆந்திர தனியார் பட்டாசு ஆலை விபத்து

அனக்காபள்ளி ஆந்திராவில் தனியார் படாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இங்கு…

மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம்,…

பைக்கில் தலைக்கவசம் இன்றி பயணித்த இளைஞருக்கு நூதன தண்டனை

காரைக்கால் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞருக்கு காரைக்கால் காவல்துறையினர் நூதன தண்டனை அளித்துள்ளனர். நேற்று காரைக்காலில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக…

இந்தியாவில் நேற்று வாட்ஸ்அப் சேவை திடீர் முடக்கம் : பயனர்கள் அவதி

டெல்லி நேற்று இந்தியாவில் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அண்மையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் யு.பி.ஐ.(UPI) சேவைகள் முடங்கியது தெரிந்ததே. அவ்வரிசையில்…

வக்பு சட்ட திருத்தம்  மேற்கு வங்காளத்தில் அமலாகாது : மம்தா அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்காள மாநிலத்தில் வக்பு சட்ட திருத்தம் அமலாகாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ்…

மேற்கு வங்கத்தில் வன்முறை 2 பேர் பலி 110 பேர் கைது… அமைதியை கடைபிடிக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்…

மேற்கு வங்கத்தில் வஃக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அது மேலும் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. வக்ஃப் (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

UP affair : மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்…

உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்ராக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டாடன் பகுதியைச்…

‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது, விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்’ : மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு…

மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு ‘கெடு’! உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பு மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும் குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல்…

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா உடன் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியா வருகை!

வாஷிங்டன்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த உஷா ஆகியோர் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக…