மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பார்வையிட்டார்
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் வெள்ளிக்கிழமை முதல் மேற்கு வங்காளத்தின் மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் எந்தப்…