Category: இந்தியா

உடல் எடையை குறைக்கும் GLP-1 வகை மருந்துகள்… தவறான பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு!

இந்தியாவில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சம் காரணமாக, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளனர். நாட்டின்…

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறை வெளியீடு!  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற…

33 சிறுவர்களின் கனவுகளை நாசம் செய்த ‘அங்கிள்-ஆண்ட்டி’க்கு மரண தண்டனை… பாண்டா வழக்கின் முழு கதை

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில், கணவன்-மனைவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

கடுமையான நிதி நெருக்கடி: ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதி நிறுத்தி வைப்பு..

ஷில்லாங்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில ஒரு பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

பங்குனி உத்திரம்: சபரி அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி…

தங்கம் விலை அதிரடி குறைவு – சவரனுக்கு ரூ.5360 குறைவு!

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைந்து ரூ.1,03,600-க்கு விற்பனைகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு…

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை: சென்னை துறைமுகம் வந்தடைந்தது ரஷ்யகப்பல்!

சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…

ஹோர்முஸ் பாதுகாப்பு முதல் போர்நிறுத்தம் வரை… மோடி – ஈரான் அதிபர் பேசியது என்ன ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக…

போர் அவசரம்: செல்லப்பிராணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி

போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒருமுறை…

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் எதிரொலி: இந்தியாவிலும் உயர்ந்தது பெட்ரோல் விலை….

டெல்லி: ஈரான் அமெரிக்காஇஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்நதுள்ள நிலையில், இந்தியாவிலும்…