Category: இந்தியா

எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், கத்தார் நாட்டு தலைவர் அமிர் உள்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேசினார். விரைவில்…

கனடா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது ஏன் ?

டெல்லியில் இருந்து கனடாவுக்கு செல்லும் Air India நிறுவனத்தின் AI185 என்ற விமானம் இன்று காலை 11.34 மணிக்கு புறப்பட்டது. இந்த சேவைக்கு 777-200LR வகை போயிங்…

எரிபொருள் விலையேறினால் ஹோட்டல் பில் மட்டும் தான் ஏறுமா ? டெலிவரி செயலிகள் கொடுத்த ஷாக்…

எரிபொருள் விலையேற்றத்திற்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளின் கட்டண உயர்வுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato, ஒவ்வொரு…

புதுச்சேரியில் NDA கூட்டணியில் லஜக மற்றும் அதிமுக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு… உடன்பாடு எட்டப்பட்டது…

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக அகில இந்திய NR காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி…

மனைவியின் தவறான உறவை நிரூபிக்க, குழந்தைகளின் DNA பரிசோதனையை கோர முடியாது – ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி

மனைவி தவறான உறவில் உள்ளார் என்பதை நிரூபிக்க குழந்தைகளின் DNA பரிசோதனை கோர முடியாது என்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விவாகரத்து வழக்கின் போது, 59…

டெல்லி பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 9 பேர் பலி…

டெல்லி: தலைநகர் டெல்லி பாலம் பகுதியில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம்…

2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம் 2026- 27ம் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.…

‘அரசியலில் முற்றுப்புள்ளிகள் இல்லை’; ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை….

டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியில்…

பெற்ற தந்தையை பார்சலில் அனுப்ப முயன்ற பெண்….! இது பெங்களூரு சம்பவம்..

பெங்களுரு: தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற கொடூஞ்செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.…

சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் உடனடியாக e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தல்!

சென்னை: சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் ஆன்லைனிலோ அல்லது எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கோ சென்று, உங்களது e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த மாத…