Category: இந்தியா

காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதல் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல்வர் உமர் அப்துல்லா…

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி…

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக மீண்டும் துப்பாக்கி சூடு – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது இந்தியர்களுடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி…

போருக்கு ஆயத்தம் : அரபிக் கடலில் இந்திய ஏவுகணை சோதனை

டெல்லி பாகிஸ்தானுடன் போர் புரிய ஆயத்தமாக அரபிக்கடலில் இந்திய போர் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது/ காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

இந்திய பெண் பாகிஸ்தான் கணவர் : பாகிஸ்தானுக்குள் வர அனுமதி மறுப்பு

மீரட் இந்திய;ப் பெண் பாகிஸ்தானியரை மணந்தும் அவரை நாட்டுக்க்ள் நுழைய பாக் அரசு அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட உத்தரபிரதேச மாநிலம் மீரட் சர்தானா…

மே 1 முதல் திருப்பதி கோவிலில் விஐபி தரிசன புரோட்டோகால் மாற்ரம்

திருப்பதி வரும் மே 1 முதல் திருப்பதி தேவஸ்தானம் விஐபி தரிசன புரோட்டோகாலில் மாற்றம் செய்துள்ளது. நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம், ”கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க…

விசா காலம் முடிந்தும் 46 ஆயிரம் வெளிநாட்டினர் உள்ளனர்… பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவு…

விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று…

தொழிற்படிப்பில் பட்டம் பெற்றவர்களைக் கூட ‘டெலிவரி பாய்’களாக மாற்றுகிறது பாஜக : அகிலேஷ் யாதவ் சாடல்

பாஜக தனது திரைமறைவு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பயங்கரவாதம் போன்ற நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத்…

நாளை முதல் ;புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை  விடுமுறை

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. புதுச்சேரி மாநில அமைச்ச்சர் நமச்சிவாயம், ”அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி,…

காஷ்மீர் பயங்கரவாத தாகுதல் குறித்து என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

டெல்லி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து என் ஐ ஏ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில்…