Category: இந்தியா

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைப்பு

டெல்லி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக தேசிய பாதுகப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது/ பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய…

கோடையை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோவை தெற்கு ரயில்வே கோடை காலத்தை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை – ஜார்கண்ட்…

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.-பஞ்சாப் அணிகள் மோதல்..!

சென்னை; ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள், அரசு பேருந்து…

3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு… பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற CCS கூட்டம் நிறைவடைந்தது… முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சரவைக்கு தகவல்…

பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டம் நிறைவடைந்தது. ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும்…

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மாற்றியது மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவுக்கு முன்னாள் ரா & ஆர் டபிள்யூ தலைவர்…

பாகிஸ்தான் மீது 24 – 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்… வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேச்சு…

பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார்…

கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், அவர்கள் சக மனிதர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால்…

‘நீங்க ஒரு இந்துவா?’ ‘காஷ்மீரி மாதிரி தெரியலையே’ – பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக கூறப்படுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒருவரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக வெளியான தகவல் பரபரப்பை…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இலக்கையும், நேரத்தையும் தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : பிரதமர் மோடி

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா…