Category: இந்தியா

காஷ்மீர் பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் உமர் அப்துல்லலா

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்து ஜம்மு…

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய…

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 26 பேரின் அடையாளம் வெளியிடப்பட்டது… தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேர் கவலைக்கிடம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பயங்கவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. தலைவர் உள்ளிட்ட…

இந்தியா என்றும் பயங்கரவாதத்துக்கு அடி பணியாது :அமித்ஷா

ஸ்ரீநகர் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியா என்றும் பயங்கர வாதத்துக்கு அடிபணியாது எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில்…

இன்று ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர் இன்று ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.10 மணியளவில் (இந்திய நேரப்படி ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

காஷ்மீர் தாக்குதலுக்கு  பாஜகவை குற்றம் சாட்டும் திருமாவளவன்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் காஷ்மீர் தாக்குதல் நட்ந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். நேற்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு : தமிழக சட்டசபையில் இரங்கல்

சென்னை ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் தமிழக…

நடிகைக்கு தொல்லை அளித்த்தாக முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

அமராவதி ந்டிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி நரேந்திரகுமார் ஜெத்வானி, மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது…

நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை’ ஜம்மு காஷ்மீர் பயங்கர வாத தாக்குதலையொட்டி தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான்…