டெல்லி முன்னாள் துணை முதல்வர் மீது வழக்கு பதிவு
டெல்லி ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிடோடியா மீது வழக்கு பதிந்துள்ளனர். தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின்…
டெல்லி ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிடோடியா மீது வழக்கு பதிந்துள்ளனர். தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லின்…
பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் ள்ளூர் கிரிக்கெட்…
டெல்லி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக தேசிய பாதுகப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது/ பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய…
கோவை தெற்கு ரயில்வே கோடை காலத்தை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை – ஜார்கண்ட்…
சென்னை; ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள், அரசு பேருந்து…
பிரதமர் மோடி இல்லத்தில் இன்று காலை கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) கூட்டம் நிறைவடைந்தது. ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வரும்…
தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்களை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவுக்கு முன்னாள் ரா & ஆர் டபிள்யூ தலைவர்…
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார்…
பெங்களூரு: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், அவர்கள் சக மனிதர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால்…
பஹல்காம் பயங்கரவாதத் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்களின் ஓவியங்களை NIA (தேசிய புலனாய்வு நிறுவனம்) வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஒருவரை தாக்குதலுக்கு முன்தினம் பார்த்ததாக வெளியான தகவல் பரபரப்பை…