Category: இந்தியா

டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லி டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2010-11-ம் ஆண்டில்…

பாகிஸ்தான் மீது இந்திய விவசாயிகள் சர்ஜிக்கல் தாக்குதல்… தக்காளி ஏற்றுமதியை நிறுத்தியதால் சட்னி இல்லாமல் ரத்த கொதிப்பு…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள்…

பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2,…

இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும்…

1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்

அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும்…

ம.பி.யில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடல்… ரிஸார்டுகளாக மாறும் கல்லூரி வளாகங்கள்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை…

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு… சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள்…

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு…

இந்தியா பாக். எல்லை பகுதிகளில் ராணுவம் குவிப்பு! பாகிஸ்தானில் பதற்றம்

டெல்லி: பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டு…

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல் – விவரம்

சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் மூன்று புதிய மாற்றங்களை இந்தியன் ரயில்வே முன்னெடுத்தள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரு ஐடியில்…