Category: இந்தியா

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சிஆர்பிஎஃப் அதிகாரி டெல்லியில் கைது… என்ஐஏ நடவடிக்கை…

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகவும், பல வழிகளில் நிதி பெற்றதாகவும் டெல்லியில் சிஆர்பிஎஃப் அதிகாரியை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானுடன்…

இன்று மதியம் மணிப்பூரில் திடீர் நில நடுக்கம்

இம்பால் இன்று மதியம் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று மதியம் . மதியம் 3.33 மணியளவில் மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 1009

டெல்லி இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1009 ஆகி உள்ளது கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக…

ஒரு பெண்ணுடன் கட்சி அலுவலக்த்தில் உல்லாசமாக இருந்த பாஜக மாவட்ட தலைவர்

கோண்டா பாஜக ஆளும் உபி மாநிலத்தில் கட்சி அலுவல்கத்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்ட தலைவர் உல்லாசமாக இருந்துள்ளார். பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட…

“சிக்கன்ஸ் நெக்” குறித்த பேச்சு… வங்கதேசத்தின் கழுத்து கோழியைப் போல் திருகப்படும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா எச்சரிக்கை…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களும் மேற்கு வங்கத்துடன் சிலிகுரி வழித்தடம்…

மும்பையில் பலத்த காற்றுடன் கனமழை… ரயில் மற்றும் விமான சேவை பாதிப்பு…

மும்பையின் பல பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட அதிகம்! குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: உலகெங்கிலும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாநில…

பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து பெருமிதம்

டெல்லி பிரதமர் மோடி இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை புகழ்ந்துள்ளார். நேற்று பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்று ஒட்டுமொத்த…

மீண்டும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஆறாம் முறையாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அண்மையில் புதுச்சேரி முதல்வரின் அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு இ மெயில்…

இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு வர ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட்

ராஞ்சி இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில்…