Category: இந்தியா

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீச்சு… இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் செயலில் இறங்கியதால் போர் தீவிரமடைய வாய்ப்பு… வீடியோ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர்,…

ஆபரேஷன் சிந்தூர்: பீகார் பெற்றோர் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ மற்றும் ‘சிந்தூரி’ என்று பெயரிட்டனர்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை இந்திய ராணுவம் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பீகார் முழுவதும் தேசபக்தி உணர்வைத்…

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்து மேற்கு வங்க அரசு உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறையை ரத்து செய்வதாக மேற்கு…

நீதிபதி யஸ்வந்த் வர்மா குறித்து முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த…

ஸ்டார்லிங்க் : இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவைக்கு அனுமதி

எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, நாட்டில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை ஒரு…

ஆப்ரேஷன் சிந்தூர் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு

டெல்லி இந்தியாவின் அபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல உலக நாடுகல் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்…

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூப் அசார் இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழப்பு

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர்.…

16 பொதுமக்களை பலி கொண்ட பாகிஸ்தான் தாகுதல் : பதிலடி அளிக்க தயாராக இந்தியா

டெல்லி மத்திய அரசு 16 பொதுமக்களை பலி கொண்ட பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கு…

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்தது… பதற்றத்தைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தகர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆளில்லா விமான வெடிப்புகள் மற்றும் வான்வெளியில் ஊடுருவல் ஏற்பட…

15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது இந்தியா…

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம்…