Category: இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சிக்கும் உத்தவ் சிவசேனா

மும்பை உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது.…

நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பஹல்காமில் நட்ந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியா…

கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

சென்னை கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு 0 திருவனதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம்…

இந்த வருடமும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் மாணவிகள் தேர்ச்சி அதிகம்

டெல்லி இன்று வெளியான சி பி எஸ் இ 10 வகுப்பு தேர்வு முடிவில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக்…

3 தீவிரவதிகள் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு

ஸ்ரீநகர் பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய 3 தீவிரவாதிகல் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில்…

சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில் முதலில் கண்சிமிட்டியது யார் ?

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை மே 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்கப் பொருட்கள்…

ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி… இந்திய ராணுவத்தினரின் துணிச்சலுக்கு பாராட்டு…

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். இங்கே…

இந்தியா – பாகிஸ்தான் இடையே டிரம்ப் தலையீடு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் : திமுக வலியுறுத்தல்

பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் மத்தியஸ்த…

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சில கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பங்காலி காலன்,…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தலைமறைவான தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு… தகவல் தருபவர்களுக்கு ₹20 லட்சம் பரிசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யத் தேவையான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்…