Category: இந்தியா

ரூ.36,014 கோடி மோசடி: 2024-25ம் நிதிஆண்டில் வங்கி மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: 2024-25ம் நிதி ஆண்டில், இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, மோசடி ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என…

34ஆ உயர்வு: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவி ஏற்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதவி பிரமாணம் செய்து வசந்தார். இதையடுத்து,…

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளை ஒத்திவைத்தது இந்திய ரிசர்வ் வங்கி…

டெல்லி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை…

நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய…

மோடியை தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த நகர…

முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் கைது

மும்பை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார் தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர…

1080 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்

டெல்லி அமெரிக்க நாட்டில் இருந்து 1080 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்…

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கத் துப்பில்லாத அரசு அவசரநிலையின் 50வது ஆண்டு குறித்து பேசுவதா ? காங்கிரஸ் விமர்சனம்

நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிட்ட…

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று முதல் ‘வெள்ளி’ நிற அறிவிப்பை இன்டர்போல் வெளியிட்டது

விசா மோசடி தொடர்பாக தேடப்படும் முன்னாள் பிரெஞ்சு தூதரக அதிகாரி ஷுபம் ஷோகீனின் உலகளாவிய சொத்துக்களைக் கண்காணிக்க இந்தியா விடுத்த கோரிக்கையின் பேரில் இன்டர்போல் முதல் வெள்ளி…

இந்தியா – பாக் போர் வர்த்தகத்தை காரணம் காட்டியே நிறுத்தப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் தகவல்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக சலுகை தான் இந்தியா-பாகிஸ்தான் போரை ‘தவிர்த்தது’ என்று அமெரிக்கா முதல்முறையாக எழுத்துப்பூர்வ பதிவு செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் உலகின் பல்வேறு…