110கி.மீ. வேகத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது மொன்தா புயல்…
சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக…
இந்தியாவில் முதன்முறையாக முழுமையான சிவில் பயணிகள் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு…
சென்னை: ஆழ்கடல் மற்றும் கடலோர பாதுகாப்பு, எல்லைகள் கண்காணிப்பிற்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு…
சென்னை: மொன்தா புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே…
டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR – Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…
உச்சநீதிமன்றம், தெருநாய் பிரச்சனையில் தனது உத்தரவுகளை பின்பற்றாத மாநிலங்களைக் கடுமையாக கண்டித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா தவிர்த்த பிற மாநிலங்கள் மற்றும்…
டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்தநீதிபதி சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்தார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…
டெல்லி: நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ (தீவிர வாக்காளர் சீர்திருத்தம் ) செய்வது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது. அதன்படி, அடுத்த…
சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள்,…
அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன்…