டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாத அமைப்பு திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது. தலைநகர் டெல்லி…