Category: இந்தியா

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘ஜோ’ கைது

பாகிஸ்தான் உளவுத்துறை வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் ஹரியானாவைச் சேர்ந்த பயண யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி…

ஜெகன்ஆட்சியின் ரூ.1000 கோடி மதுபான கொள்கை ஊழல்: ஆந்திராவில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி கைது….

அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர்…

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை – பிரதமர் மோடி பாராட்டு!

தோகா: தோகாவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான, நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் காரண…

பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளில் பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக…

கவுண்டவுன் தொடங்கியது: நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: நாளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுன்ட்டவுன் இன்று தொடங்கியுள்ளது. நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில்…

RCB vs KKR: போரால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்!

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் மீண்டும் தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டம், கொல்கத்தா பெங்களூரு…

ஆபரேஷன் சிந்தூர்: முழு நாடும், ராணுவமும் மோடியின் காலில் வணங்குவதாக ம.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, முழு நாடும், ராணுவமும், வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் வணங்குவதாக…

2026ம் ஆண்டு நாட்டின் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு…

இந்தியாவில் மது விற்பனை நடப்பு நிதியாண்டில் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் மதுபான விற்பனையாளர்கள் ₹5.3 லட்சம் கோடி…

பாகிஸ்தானுக்கு எதிராக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை முன்வைக்க பல கட்சி பிரதிநிதிகள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான மோதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா எவ்வாறு சந்தித்தது, அது எவ்வாறு ஒற்றுமையாக இருந்தது என்பது குறித்து விளக்குவதற்காக பல கட்சி பிரதிநிதிகள்…

பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகள் ரூ. 14 கோடி நிதி பெற்றதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ்…