மும்பை ஐஐடி – துருக்கி பல்கலை ஒப்பந்தங்கள் ரத்து
மும்பை மும்பை ஐஐடி துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்…
மும்பை மும்பை ஐஐடி துருக்கி பல்கலைக்கழகத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்…
டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை…
டெல்லி இன்று அதிகாலை வங்கக் கடலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்ட…
ஐதராபாத்: பாரம்பரியமான ஐதராபாத் சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும்…
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நட்பு நாடுகளிம் விளக்கும் வகையில், கனிமொழி, சசிதரூர் உள்பட 7 எம்.பிக்கள் தலைமையில் குழுவை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த…
டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…
டெல்லி: விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு வெளியிட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின்…
ஸ்ரீஹரிகோட்டா: இன்று (மே 18ந்தேதி) காலை விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன்…
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.சி.,61ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்தது…
இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற…