கோட்டை பைரவர், திருமயம், புதுக்கோட்டை
கோட்டை பைரவர், திருமயம், புதுக்கோட்டை சென்னை காரைக்குடி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் சாலை ஓரத்தில் காட்சி தருபவர் கோட்டை பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கோவிலை…
கோட்டை பைரவர், திருமயம், புதுக்கோட்டை சென்னை காரைக்குடி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் சாலை ஓரத்தில் காட்சி தருபவர் கோட்டை பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கோவிலை…
அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் விஷ்ணம்பேட்டை, திருவையாறு , தஞ்சாவூர் ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கித் தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை…
டெல்லி: நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாஜகா சார்பில் மீண்டும் ஓம்பிர்லாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற…
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம் அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக…
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை, தர்மபுரி மாவட்டம். இராவணனை சம்காரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். இராமன் அனுப்பிய…
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் ஆலயம். திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை தல சிறப்பு: தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இத்தல சூரிய விநாயகரின்…
நெல்லை: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் தேரோட்டம் தொடங்கிய சில வினாடிகளில் வடங்கள் அறுத்து தேரோட்டம் தடைபெற்றது. அடுத்தடுத்து 4 வடங்களும் அறுந்து, தேர் நகர மறுத்த சம்பவங்கள்…
மேஷம் அரசாங்கக் விஷயங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். நல்லவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாரத்தின்…
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டை வழியில் அறந்தாங்கி வந்து காரைக்குடி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி மேற்கே சுமார் 1…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவல்கள் குழுக்களை நியமிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 20,600 கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும்…