Category: ஆன்மிகம்

அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர், தர்மபுரி மாவட்டம்.

அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர், தர்மபுரி மாவட்டம். 17ம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் இருந்தபோது, இந்த கோயிலுக்கு மன்னர்களால் ஸ்ரோத்ரியம் எனப்படும்…

ஆடி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15-ந் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் 15-ந் தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில்…

வார ராசிபலன்: 05.07.2024  முதல் 11.07.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கேர்ஃபுல்லா இருங்க. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால்…

அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம். இவ்வுலகத்தில் ஆக்கல், அழித்தல் ஆகிய இரு தொழில்களையும் அக்னியே செய்கிறது. யாகங்களிலும், நைவேத்தியம் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படும் அக்னி,…

தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர், அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர், அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் ஆலயம் பட்டினத்தார், பத்திரிகிரியார், வரகுண பாண்டியன், விக்கிரம சோழன் போன்றோர்கள் இவ்வாலயத்தை திருப்பணி செய்து பேறு பெற்ற ஸ்தலம். இவ்வளவு பிரசித்தி…

ஆனி திருமஞ்சன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகமாக நடைபெற்றது கொடியேற்றம்,,,

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திருதேரோட்டம் ஜூலை 11ஆம் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசன விழா 12ஆம்…

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று…

ஆனி மாத பிரதோஷம்: சதுரிகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தர…

ஆடி மாதத்தையொட்டி, மூத்த குடிமக்கள் அம்மன் கோவில்களுக்கு இலவச பயணம்! அறநிலையத்துறை ஏற்பாடு…

சென்னை: “மூத்த குடிமக்களுக்கான ஆடி மாத அம்மன் கோயில்கள் கட்டணமில்லா பயணம்” என்ற திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.…

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம், திண்டுக்கல் மாவட்டம்

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம், திண்டுக்கல் மாவட்டம் விசயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் தென்திசை வந்தார். வருமுன், அவர் தினமும்…