Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 16.08.2024  முதல் 22.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். நீங்க பயந்த மாதிரி, வீண் செலவுங்க எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அட…

வெற்றிவேல் முருகன் கோவில், மானம்பட்டி, கடலூர்

வெற்றிவேல் முருகன் கோவில், மானம்பட்டி, கடலூர் மானம்பட்டி என்னும் இக்கிராமம் கடலூரிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது/ ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவில் நிறுவப்பட்ட பிறகு இது…

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர்,

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர், ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும்…

ஆகஸ்டு 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம்

திருமலை: ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம் நடடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை முதல் நாள்தோறும் ஏராளமான…

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு ஞானப்பாலை பார்வதி ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல…

பஞ்சாப் தொழிலதிபர் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடை

திருப்பதி திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு பஞ்சாபை சேர்ந்த தொழ்லதிபர் ஒருவர் ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை ஏழை மக்களுக்கு…

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் 

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிழா: தினமும் ராகுகால பூஜை நடப்பது விசேஷ அம்சம். புரட்டாசி மாதம் பூர நட்சத்திரத்தில் சுமங்கலி…

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,  தரங்கம்பாடி தாலுகா,  நாகப்பட்டினம் 

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை…

நேற்று சேலத்தில் பெண்கள் கடவுள் வேடம் அணிந்து வந்த வண்டி வேடிக்கை விழா

சேலம் சேலம் நகரில் நடைபெறும் வண்டி வேடிக்கை விழாவில் ஏராளமான பெண்கள்கடவுள் வேடம் அணிந்து ஊரவலம் வந்தனர். சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து…

வேளாங்கண்ணி கோயில் திருவிழா: சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே

சென்னை: வேளாங்கண்ணி கோவில் திருவிழா இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில், தெற்க சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இந்த ரயில்களில் இன்றுமுதன் முன்பதிவு தொடங்கி…