Category: ஆன்மிகம்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம் ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்)…

முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பழனியில் நடைபெறும் 2 நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முன்னதாக, மாநாடு திடலில் மாநாடு…

கோலாகலமாக நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு _ மின்னொளியில் ஜொலிக்கும் பழனி _ வீடியோக்கள்…

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டும் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், பழனியே மின்னொளியில் ஜொலிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12நாள் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 12நாள் நடைபெறும் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாலகமாக தொடங்கியது. ஆவணி திருவிழாவையொட்டி, பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.…

செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி: சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: நாடு முழுவதும் செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த பின்னர், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம், துர்க்கையம்மன் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம், துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு சன்னதியாக அமைந்துள்ளது. பட்டீஸ்வரர் கோயிலின் வடக்கு வாயிலின்…

நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

பழனி நாளை மறுநாள் பழனி முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்க உள்ளது. இன்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.- ”அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக…

தனியார் நிறுவனத்துக்கு ரூ, 5 கோடி மதிப்பிலான அரவணையை உரமாக மாற்ற டெண்டர்

சபரிமலை ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர…

தர்மபுரி மாவட்டம்,  தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் ஆலயம். ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும்…

சிந்தாமன் கணேஷ் கோயில், உஜ்ஜைனி, மத்தியப் பிரதேசம்

சிந்தாமன் கணேஷ் கோயில், உஜ்ஜைனி, மத்தியப் பிரதேசம் சிந்தாமன் கணேஷ் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள விநாயகப் பெருமானின் மிகப்பெரிய கோவிலாகும் . இந்த…