Category: ஆன்மிகம்

இன்று தொடங்கியது மகாளய பட்சம்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 தேதி வரை பித்ருகளை வழிபடுவதற்கான நாட்கள்.,..

சென்னை: இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்…

திண்டுக்கல் மாவட்டம்,  திண்டுக்கல், அருள்மிகு சீனிவாசபெருமாள் ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அருள்மிகு சீனிவாசபெருமாள் ஆலயம் தல சிறப்பு: சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம்…

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில்…

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவிட்டார். அந்த உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை…

திண்டுக்கல் மாவட்டம்,  தாடிக்கொம்பு,  சவுந்தர்ராஜபெருமாள் ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, சவுந்தர்ராஜபெருமாள் ஆலயம் திருவிழா: சித்திரைத் திருவிழா -5 நாள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். ஆடிப் பவுர்ணமி பெருந்திருவிழா- 10…

பிரதோஷம் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலில் தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி

விருதநகர்: பிரதோஷம் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 முதல்…

வார ராசிபலன்: 12.09.2024  முதல்  19.09.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் நிலையில் உற்சாகம் தோன்றும். தொழிலில் ஏற்பட்டுக்கிட்டிருந்த தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். உங்களிடமிருந்து போட்டியாளர் விலகுவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். நீண்ட கால…

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி

செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர்.…

புரட்டாசி மாத பூஜை: சபரிமலை கோவிலில் நாளை மாலை நடை திறப்பு…

சென்னை: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) மாலை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு…

கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

கைலாசநாதர் உடனுறை பிரசன்னநாயகி திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலைக் குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும்…