விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம், விவரங்கள்
விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம்: விவரங்கள் 🙏வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன்…
விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம்: விவரங்கள் 🙏வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன்…
சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், கணபதி பூஜை நேரம், மற்றும் வழிபடும் முறைகள் விவரம் வெளியாகி உள்ளது. ஆவணிமாதம் சதுர்த்தி நாளில்…
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- செய்யப்பட உள்ளதாக, தமிழ்நாடு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்து…
மேஷம் உங்களோட பேச்சுத் திறமையால காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் மனசுல ஏதாவது ‘இப்பிடி ஆயிடுமோ.. அப்பிடி ஆயிடுமோன்னு‘ தேவையில்லாத கற்பனைக் கவலை இருந்துக்கிட்டே இருக்கும். திடீர்ப்…
வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை மாவட்டம் இந்திர சபைக்கு,ஒருமுறை காமதேனு தாமதமாக சென்றது. கோபமடைந்த இந்திரன், பூலோகத்தில் “சாதாரணப்பசுவாக பிறந்து திரிவாய்” என சாபமிட்டான். வருத்தமடைந்த காமதேனு…
சென்னை: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு இனிமேல் கட்டுபாடு இல்லாமல் அன்லிமிடெட் அதாவது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும், சென்னை, பெங்களூர், வேலூர் உள்பட…
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம்…
ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம். மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடிரென…
திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில்…
தர்மபுரி மாவட்டம், குமாரசாமி பேட்டை, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயம் தலபெருமை: இங்கு, தைப்பூசத் திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டம் விசேஷமானது. இந்த தேரை வடம்பிடித்து இழுப்பதில்…