திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, சுப்பிரமணியசுவாமி ஆலயம்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சுப்பிரமணியசுவாமி ஆலயம். மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து…
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சுப்பிரமணியசுவாமி ஆலயம். மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து…
அமராவதி: கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயில்களின்…
காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம் சிறப்பாக நடந்தது. விஷ்ணு தாரை வார்த்து கொடுக்க, பிரம்மா சிறப்பாக நடத்தி வைத்தார். இந்த…
திண்டுக்கல் மாவட்டம் , பாலசமுத்திரம், அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் ஆலயம் திருவிழா: திருக்கல்யாண வைபவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். தல சிறப்பு:…
அதிசய சிவன் ஸ்தலங்கள் ஈரோடு ஜில்லாவில், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. இது…
மேஷம் தொலைநோக்கு சிந்தனையோட செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. எதிர்காலம் குறித்த கவலைகளைத் தன்னம்பிக்கையோட புறம் தள்ளுவீங்க. நல்லவங்களோட நட்பு சிறப்பான பலன்களை பொறுப்பாக தரும். தொழிலுக்குப் போட்டியா…
நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம் தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற, பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை…
கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியைக் வேண்ட, அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஜீவ நதியான தாமிரபரணியில், ஒன்பது தாமரை…
சென்னை: ஒரே நாளில் 6 முருகன் கோவில்களை தரிசிக்க அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.650 கட்டணத்தில் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு சுற்றுலா பஸ் வார இறுதி…
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான்…