Category: ஆன்மிகம்

அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவனின் திருநாமம் “மாணிக்க வண்ணர்” என்பது. சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய…

ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது

ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி மாத…

பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: சபரிமலை செல்ல ஆதார் கட்டாயம்! தேவசம் போர்டு தலைவர் அறிவிப்பு…

திருவனந்தபுரம்: மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மண்டல, மகரவிளக்கு…

 சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம்.

சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம். தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு…

விமரிசையாக நடைபெற்றது ரூ.70 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் – வீடியோ!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தேர், ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர் இன்று மாட வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த வெள்ளோட்டத்தில்…

வார ராசிபலன்:  08.11.2024  முதல் 14.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் பங்கு வர்த்தகம் மற்றும் ட்ரேடிங் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கப் போகுதுங்க. புதிய முயற்சிகளுக்காக நீங்க பணத்தை செலவு செய்யப் போறீங்க. அதுக்கு நல்ல ரிசல்ட்…

திருச்செந்தூரில் விமரிசையாக நடந்த சூர சம்காரம்

திருச்செந்தூர் நேற்று திருச்செந்தூரில் சூர சம்கார நிகழ்வு விமரிசையாக நடந்தது. ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

கந்த சஷ்டிக்கு செந்தூர் பிரசித்தி பெற்றது ஏன்? திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்கிறார் ஜெயந்தி நாதர்….

கந்த சஷ்டி விழா உலகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி…

திருச்செந்தூரில் இன்று சூர சம்ஹாரம் – அலைஅலையாய் குவியும் பக்தர்கள்….

திருச்செந்தூர்: கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் இருந்து திருச்செந்தூரில் பக்தர்கள் அலைஅலையாய் குவிந்து…