Category: ஆன்மிகம்

கந்த சஷ்டிக்கு செந்தூர் பிரசித்தி பெற்றது ஏன்? திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்கிறார் ஜெயந்தி நாதர்….

கந்த சஷ்டி விழா உலகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி…

திருச்செந்தூரில் இன்று சூர சம்ஹாரம் – அலைஅலையாய் குவியும் பக்தர்கள்….

திருச்செந்தூர்: கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் இருந்து திருச்செந்தூரில் பக்தர்கள் அலைஅலையாய் குவிந்து…

பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், விட்டலாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், விட்டலாபுரம், திருநெல்வேலி மாவட்டம். 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம்…

திருச்சி மாவட்டம் , திருவாசி, அருள்மிகு மாற்றுரைவரதர் ஆலயம்.

திருச்சி மாவட்டம் , திருவாசி, அருள்மிகு மாற்றுரைவரதர் ஆலயம் முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து…

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை: 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை மகா தீப திருநாளையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலை தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையாரை…

செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி,…

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை 

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக ஒருவர் வசித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் கோயிலுக்கு செல்ல…

ஸ்வர்ண காமாக்ஷி கோவில், 108 சக்தி பீட் கோவில், மதுரமங்கலம்

ஸ்வர்ண காமாக்ஷி கோவில்/108 சக்தி பீட் கோவில், மதுரமங்கலம் ஸ்ரீ 108 சக்தி பீடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கண்ணந்தாங்கல் கிராமத்தில் (சுங்குவார்சத்திரத்திலிருந்து சுமார் 10 கிமீ…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது…. புகைப்படங்கள்

திருச்செந்தூர்: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம்…

திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை – வீடியோ

லக்னோ: திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 22 லட்சம்…