திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம்.
திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம் ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து…
திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம் ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து…
சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு விரதம் குறித்து சபரிமலை கோவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறிவுரை வழங்கி உள்ளார். வரும் 19 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில்…
திருச்சி மாவட்டம் , மாந்துறை, அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் ஆலயம். திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர்…
விருதுநகர்: நாளை ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தார்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
கொங்கணகிரி, திருப்பூர், முருகன் கோவில் கொங்கணகிரி திருப்பூர் அருகில் சிறு குன்றின் மீது சுயம்புவாக, தபஸ் குமாரஸ்வாமியாக கந்தன் கோயில் கொண்டிருக்கும் அற்புதமான தலம். சுமார் 1,200…
லக்னோ: பிரக்யராஜில் நடைபெறும் கும்பமேளாவை காணும் வகையில் மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தாண்டு நடைபெற விருந்த காசி தமிழ்ச்சங்கமம் அடுத்த…
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி, சோழவந்தான், மதுரை. பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த போது, தற்போது இரும்பாடி என்றழைக்கப்படும் இவ்வூரில் அவர்களின் படை பலத்திற்கு…
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவனின் திருநாமம் “மாணிக்க வண்ணர்” என்பது. சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய…
ராஜராஜ சோழன் 1,039 வது சதய விழா தஞ்சையில் இன்று கோலாகலமாக தொடங்கியது தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி மாத…
திருவனந்தபுரம்: மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மண்டல, மகரவிளக்கு…