Category: ஆன்மிகம்

திருப்பதி : இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி… தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இன்று சாமி தரிசனம் செய்த உள்ளூர் பக்தர்கள் 90 நாட்களுக்குப் பிறகே மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிகாக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: டிசம்பர் 4ந்தேதி தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிச.4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருவண்ணாமலை: கோயிலுக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் சாமி தரிசனம் – வீடியோ

திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் சென்னை விழுப்புரம் கடலூர் என பல மாவட்டங்களை மழை வெள்ளத்தால் திணறடித்த பெஞ்சல் புயல் அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தையும் புரடிப்போட்டுள்ளது. அங்கு பெய்த…

வைத்தியநாதேஸ்வரர் கோவில்,  தலக்காடு, மைசூரு

வைத்தியநாதேஸ்வரர் கோவில், தலக்காடு, மைசூரு வைத்தியநாதேஸ்வரர் கோவில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட பழமையான நகரமாகும். இது கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வைத்தியநாதேஸ்வரர் கோவில் தென்னிந்தியாவில்…

சபரிமலையில் ஐதீகம் என்ற பெயரில் தேங்காய் உருட்ட கேரள உயர் நீதிமன்றம் தடை…

சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில்…

சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது… தமிழகத்தில் தொடர் மழை காரணமா ?

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. தினமும் 80,000க்கும் அதிகமானோர் 18ம் படியேறி…

வார ராசிபலன்:  29.11.2024  முதல்  05.12.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம்…

தைப்பூசம்: மேல்மருவத்தூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல தெற்கு ரயில்வே ஏற்பாடு…

சென்னை: மேல்மருத்துத்தூரில் தை மாதம் நடைபெற உள்ள இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் வழியாக ரயில்கள் அனைத்தும் மேல்மருத்துவர் ரயில் நிலையத்தில் இருமார்க்கமாக தற்காலிகமாக நின்று…

திருச்செந்தூா் கோயில் உண்டியல் காணிக்கை… 1.9 கிலோ தங்கம் 4.07 கோடி ரூபாய் ரொக்கம்…

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.07 கோடி பணம் மற்றும் 1.9 கிலோ தங்கம் பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும்…

அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.

அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம். சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்குத் தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர்…