Category: ஆன்மிகம்

மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து புதிய வழக்குகள் எதையும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, மதத் தலங்கள் அல்லது யாத்திரைத் தலங்கள் தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்களால்…

சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! தாமரைபதி விழாவில் கவர்னர் பேச்சு…

கன்னியாகுமரி: ‘சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது’ என சுவாமிதோப்பு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ரூ.1கோடி வைரக்கிரிடம் – கடந்த 3ஆண்டுகளில் பக்தர்கள் மூலம் 9491 கோவில்களுக்கு ரூ.1,185 கோடி நன்கொடை! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ஒருவர் ரூ.1கோடி வைரக்கிரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு கடந்த 3ஆண்டு கால திமுகவின் ஆட்சியில், பக்தர்கள் மூலம் 9491…

கனமழை எச்சரிக்கை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர்: கனமழை எச்சரிக்கையால் பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல கொடுக்கப்பட்ட அனுமதியை வனத்துறை திரும்ப பெற்றுள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) கனமழையை காரணம் காட்டி கோவிலுக்கு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா: 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது மகா தீபம் கொப்பரை…. வீடியோ

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும், அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழாவின் முக்கி நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், மகாதீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை…

மதுரை மாவட்டம், குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில்

மதுரை மாவ்வட்டம், குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் – சித்திர ரத வல்லப பெருமாள்.…

திருவண்ணாலை தீபத்தன்று மலைமீது ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நாளில், மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் அண்ணாமலையார்…

அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்)  திருக்கோயில், திருப்புகலூர்,  திருவாரூர் மாவட்டம்.

அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம். ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால்…

மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் 13ந்தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில்…

திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகா தீபம் ஏற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

சென்னை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி கா தீபம் ஏற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்றைய…