சபரிமலையில் புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம்
சபரிமலையில், நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையை காண சபரிமலையில் திரண்டனர். நேற்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில்…
சபரிமலையில், நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையை காண சபரிமலையில் திரண்டனர். நேற்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில்…
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை. இங்கு ஐந்து மலைக்கோயில்கள் உள்ளன. இங்கு ஐந்து மலைக்கோயில்கள் உள்ளன. இந்த மலைக்கு…
ஆடி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம். இந்துக்களின் கலாச்சாரத்தில் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்த உகந்த மாதமும் ஆடி மாதமே. வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று…
ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள்தான். அதுவும் அம்மனுக்கு விசேஷமான மாதம் ஆடிமாதம். இன்று (26.07.17) ஆடிப்பூரம் தினமாகும். இன்று என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். ஆடிமாதத்தில்…
காசி காசி என்னும் வாரணாசி நகரம் புராண காலத்தில் இருந்தே புகழ் பெற்றது. இந்த நகரில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா? இதோ விடை:…
இன்று ஆடி அமாவாசை தினம் கொண்டாடப்படுகிறது. அமாவாசை என்பது இந்துக்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த நாள் என கருதப்படுகிறது. அமாவாசை அன்று முழுவதும் கண்ணுக்கு…
ருத்ராட்சம் அணிய வேண்டும் என்கிற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியான ருத்ராட்சம் அணிவது பலனை அளிக்காது. ஆகவே அவரவர் நட்சத்திரத்துக்கு ஏற்ப ருத்ராட்சம்…
பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி…
மேஷம் கேளிக்கை விழா.. விருந்து என்று நேரம் பேவதே தெரியாமல் போகும்… பேச்சில் அட்ராக்ஷன் அதிகரிக்கும். இவங்க இன்னும் கொஞ்சநேரம் பேச மாட்டாங்களான்னு ஏங்குவாங்க. செல்வாக்கு சொல்வாக்கு…
“பன்றிக்கு பூணூல் அணிக்கும் போராட்டம்” என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது “தந்தை பெரியார் திராவிடர் கழகம்”. சமூகவலைதளங்களில் தற்போது இது குறித்த விவாதங்கள்தான் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன. “பன்றிக்கு…