மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் எதிரொலி: திருவாபரண மாளிகையை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு திருவாபரண மாளிகையை பக்தர்கள் பார்வையிட பந்தள அரண்மை குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை…