Category: ஆன்மிகம்

விநாயகருக்கு உகந்த எளிய 16 ஸ்லோகங்கள்

விநாயகருக்கு உகந்த எளிய 16 ஸ்லோகங்கள் விநாயகரை வழிபடும் போது கூற வேண்டிய ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகருக்கு உகந்த இந்த எளிய ஸ்லோகங்களைத் தினமும் படித்து…

குழந்தை வரம் அருளும் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர்

குழந்தை வரம் அருளும் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர் குறித்த சிறப்புப்பதிவு காலபைரேஸ்வரர் கோவிலில் உள்ள பிந்து சரோவரா புஷ்கரணியில் குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரைப்…

சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள் 

சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள் எவர் கிரீன் சேலம் முகநூல் குழுவில் ஈசன் டி எழிவ் விழியன் பதிவு சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள் மாயம்மா ஜீவசமாதி 🔔 1920…

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க! – முதல் பகுதி 

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க! – முதல் பகுதி மயிலையில் அமைந்துள்ள நவக்கிரக கோவில்கள் – முதல் பகுதி சென்னையில் மயிலாப்பூர் என்றாலே…

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றிய பதிவு குலதெய்வம் என்பது உங்களுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம்…

எலுமிச்சை பழமும் தெய்வீகமும்

எலுமிச்சை பழமும் தெய்வீகமும் எலுமிச்சையின் தெய்வீகம் பற்றிய தகவல் ஆன்மீகவாதிகள் எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள்,நம் மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சைக்கு…

சிவாய நம என்னும் மந்திரத்தின் பெருமை

சிவாய நம என்னும் மந்திரத்தின் பெருமை சிவாய நம எனக் கூறுவதால் வரும் பெருமை குறித்த பதிவு நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று `தந்தையே, சிவநாமங்களில்…

‘காயந்திரி மந்திரம்’ அருளிய தஞ்சை பெரிய கோவில் பதினெண் சித்தர் கருவூறார்

நெட்டிசன்: மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனைகளை வழங்கி, தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தவர், பதினெண் சித்தர் பெருமக்களில் ஒருவரான காவிரியாற்றங்கரைக் கருவூறார் ! பதினெண் சித்தர்களின்…

மாசி மாத வழிபாடு: சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது

பந்தளம்: இன்று மாசி மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, வழக்கமான மாதாந்திர வழிப்பாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வெரு தமிழ் மற்றும் மலையாளம் மாதத்தின்போதும்,…

பிள்ளையார் வழிபாடும் பலன்களும்

பிள்ளையார் வழிபாடும் பலன்களும் பிள்ளையார் வழிபாடு பற்றி சில குறிப்புகள். எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும்…