Category: ஆன்மிகம்

கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள் கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள் பற்றிய ஒரு சிறு பதிவு :- எந்த ஒரு செயலை செய்தாலும் முதலில்…

பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய சில தகவல்கள்

பயம் போக்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் பற்றிய சில தகவல்கள் செங்கல்பட்டு அருகே திருவடி சூலம் என்ற இடத்தில் பிரமிக்க வைக்கும் விதமாக ஸ்ரீ…

அட்சய திருதியை ஸ்பெஷல் 

அட்சய திருதியை ஸ்பெஷல் நாளை 26.4.20ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை ஆகும். அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.…

நெகடிவ் எனர்ஜி குறையச் செய்ய வேண்டிய பரிகாரம்

நெகடிவ் எனர்ஜி குறையச் செய்ய வேண்டிய பரிகாரம் நெகடிவ் எனர்ஜி (எதிர்மறைச் சக்தி) குறையச் செய்ய வேண்டிய பரிகாரம் இதோ உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில்…

கேது பகவான் பற்றி சில தகவல்கள்

கேது பகவான் பற்றி சில தகவல்கள் தேவர்களும், அசுரர்களும் இறவா வரம் அருளும் அமிர்தத்தை பெற வேண்டி திருமாலின் யோசனைப்படி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து வந்த அமிர்தத்தை,…

 ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி பற்றி ஓர் பதிவு

ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி பற்றி ஓர் பதிவு அம்பிகையைப் பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகையை ஒன்பது வயதுக் குழந்தை வடிவமாக, பாலாவாக, வழிபடுவது தொன்று…

நான்குபேருக்கு தயிர்ச்சாதம் தரமுடியும்தானே உங்களால்? 

நான்குபேருக்கு தயிர்ச்சாதம் தரமுடியும்தானே உங்களால்? சார்வரி ஆண்டின் முதல் அமாவாசை – தர்ப்பணம்; தானம்! சார்வரி ஆண்டின் முதல் அமாவாசை தினம் (22.4.2020). எனவே முன்னோரை நினைத்து…

எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்.

எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும். வீட்டில் தினமும் தூபம் போடுவது மிகவும் நல்லது. ஞாயிறு – ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும்,…

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண  முருகப்பெருமான் சிலை

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண முருகப்பெருமான் சிலை தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண முருகப்பெருமான் சிலையை பற்றிய சில விவரங்கள் :-…

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள்

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் பற்றிய சுருக்கமாக சில தகவல்கள் :- மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்காகக் கோயில்கள் கட்டி வழிபடுவது…