Category: ஆன்மிகம்

அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக நடைபெற்றது மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்….

கோவை: அரோகரா கோஷம் விண்ணதிர மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்து கும்பாபிஷேகததை கண்டுகளித்து எம்பெருமான் முருகனின் அருளை பெற்று…

வார ராசிபலன்:  04.04.2025  முதல்  10.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் அக்கம் பக்கம் வீட்டாரோட ஆதரவு கெடைக்கும். குடும்பத்துல ஏதாவது வேண்டாத பிரச்சனை இருந்தால் அது உங்க முயற்சியாலதான் ஒரு முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் என்று…

திருநெல்வேலி மாவட்டம் , உவரி , சுயம்புலிங்கசுவாமி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம் , உவரி ,அ சுயம்புலிங்கசுவாமி ஆலயம். வைகாசி விசாகம் (3 நாள்) – மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் – 3 லட்சம் பேர்…

உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: சதுரகிரிமலை கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் பக்தர்களுக்கு தினசரி அனுமதி!

சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக சதுரகிரி மலையில் இன்றுமுதல் பக்தர்கள் தினசரி சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரிமலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு…

முத்துக்குமார சுவாமி கோவில்,  மாதப்பூர்,  பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய்,…

இன்று தொடங்கியது கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா! நாளை முதல் 12ம்தேதி வரை போக்குவரத்து மாற்றம்….

சென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை (ஏப்ரல் 3) முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து…

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! உயர் நீதிமன்றத்தை அணுக உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட…

நித்யானந்தா உயிரிழந்ததாக வதந்தி: இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம்

கைலாசா: சர்ச்சை சாமியார் நித்யானந்தா உயிரிழந்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது வதந்தி என்று மறுத்துள்ள கைலாசா, அவர் இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக…

கும்பகோணம் ,ஆதி கும்பேசுவரர் கோயில், தஞ்சாவூர்

கும்பகோணம் ,ஆதி கும்பேசுவரர் கோயில், தஞ்சாவூர் கும்பேசுவரர் கோயில் (Kumbakonam Adi Kumbeswarar Temple) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற…

“இளைஞர்கள் சனாதனத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்” துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள அனந்த் அம்பானி அழைப்பு

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். Z+ பாதுகாப்புடன் குஜராத்…