அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக நடைபெற்றது மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்….
கோவை: அரோகரா கோஷம் விண்ணதிர மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்து கும்பாபிஷேகததை கண்டுகளித்து எம்பெருமான் முருகனின் அருளை பெற்று…