நாளை விநாயகர் சதுர்த்தி..!!
நாளை விநாயகர் சதுர்த்தி..!! ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆவணி 25 ஆம் நாள் 10-09-2021…
நாளை விநாயகர் சதுர்த்தி..!! ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆவணி 25 ஆம் நாள் 10-09-2021…
விநாயகருக்கு கஜானனர் எனப் பெயர் வரக் காரணம் என்ன? யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின்…
அருள்மிகு துந்தி ராஜ் கணபதி கோவில் ,வாடி,வதோதரா,குஜராத். விநாயகப் பெருமான் அருள் பாலிக்கும் அற்புத மரக் கோயில்! கலை நுணுக்கங்களுடன் கூடிய இந்தியாவின் ஒரே தேக்கு மரக்…
பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா?. பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இங்கு கோவிலின் வரலாறு காண்போம், ஒரு…
வீட்டில் தேவையே இல்லாமல் வரும் சண்டை சச்சரவுக்கு தீர்வு தரும் பரிகாரம்! சிலபேரது வீடுகளில் காரணமே இல்லாமல் சண்டை வரும். எதற்காக சண்டை ஆரம்பித்தது என்றே தெரியாது.…
இன்று மாதசிவராத்திரி.. சிவராத்திரி என்பதற்கு ‘சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும். சிவம்…
சீர்காழி: சீர்காழியை அடுத்து அமைந்துள்ள தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் கொடிமரத்திற்கு தங்க பத்ம பீடம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் தருமபுரம்…
மேஷம் பண வரவுகள் அதிக அலைச்சல் பிறகே வந்து சேரும். கணவன் மனைவி இருவரும் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்னை ங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஆடம்பர…
சித்தர்கள் 12000 ஆண்டுகளாய் வணங்கும் அதிசய பைரவர் சிலை – சுகந்தவனேஸ்வரர் திருத்தலம்.! சிவகங்கை மாவட்டம் பெரிச்சி கோயில் பகுதியில் சுகந்தவணேஸ்வரர் கோயில் உள்ளது . இத்தலத்தில்…
ஶ்ரீ காளஹஸ்தி கோவில் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள காளஹஸ்தி நகரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சிவன் கோவில். இந்த இடத்தில் தான் கண்ணப்ப நாயனார் தன் கண்களை…