வைகாசி பூஜை: 18ந்தேதி சபரிமலை செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பக்தர்களுக்கு அனுமதி ரத்து…
டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தி…