Category: ஆன்மிகம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி!

திருவண்ணாமலை: கொரோனா தொற்று காரணமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு…

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்று வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்…

சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4…

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரி அம்மன் “ஸ்ரீ பகவதி அம்மன்” “துர்கா தேவி” எனவும்…

நாளை மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா… 1500 காவலர்கள் பாதுகாப்பு…

சென்னை: சென்னையின் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரா் கோயிலின பங்குனித் திருவிழாவையொட்டி நாளை தோ் திருவிழாவும், நாளை மறுதினம் அறுபத்து மூவர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி,…

மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில்…

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!!

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை என்னும் ஊரில் அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ…

வார ராசிபலன்: 11.3.2022  முதல்  17.3.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் வாக்கு தவறாதவர்னு நீங்க பேரெடுப்பீங்க. வருமானம் இன்கிரீஸ் ஆவுங்க. வருங்காலம் பற்றிப் போட்டீருந்த பிளான்ஸ் மெல்ல மெல்ல நிறைவேற ஆரம்பிக்கும். கௌரவப் பொறுப்பெல்லாம் ஒங்களைத் தேடி…

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம்

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம் துளசிச் செடி மற்றும் சந்தன மரம் மகாவிஷ்ணுவின் அம்சங்களாகும். இவை குறித்துக் காண்போம் துளசி துளசி மகாவிஷ்ணுவின் அம்சமாகும்.…

இன்று சபரிமலையில் ஆராட்டு திருவிழா தொடக்கம் : வரும் 18 ஐயப்பனுக்கு ஆராட்டு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் நடைபெறு, சபரிமலையில்…

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன்?

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன்? பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி…