திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம்…
திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம்…
குற்றாலநாதர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை, சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம்…
தருமபுரம் தருமபுரம் ஆதின பட்டினப்பிரவேச நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்துள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மடத்தைத் தோற்றுவித்த…
சங்கரன்கோவில் கோமதி அம்மன் உடனுறை சங்கரநாராயணர் திருக்கோவில், தென்காசி மாவட்டம். மூலவர் : சங்கர லிங்க சுவாமி அம்மன்: கோமதி அன்னை தல விருட்சம் : புன்னை.…
மயிலாடுதுறை இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆண்டு தோறும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி மாதம் குருபூஜை விழா நடைபெறும்.…
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் ஆதிபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும்,…
புதுக்கோட்டை சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டியப்ப ஐயனார் கோவிலில் தேரோட்டத் திருவிழா நடந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம்…
திருப்பதி திருப்பதி கோவிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான சிறப்புத் தரிசன சீட்டுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகிறது. இணையம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…
திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர்…
மேஷம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்த ஹாப்பியா செலவு செய்து நிம்மதியடைவீங்க. சொத்து சம்பந்தமா அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டீங்கன்னா பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். ஸோ…