அன்னைத்தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை! மயிலை கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் தகவல்…
சென்னை: அன்னைத்தமிழில் அரச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் அர்ச்சனை செய்யலாம் என சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…