Category: ஆன்மிகம்

அன்னைத்தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை! மயிலை கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் தகவல்…

சென்னை: அன்னைத்தமிழில் அரச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் அர்ச்சனை செய்யலாம் என சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட…

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்

கேரளா கொல்லம் ஆனந்தவல்லீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில் இந்த திருக் கோயில் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும் 1200 ஆண்டு…

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும். கொரோனா…

அரியத்துறை ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம்.

அரியத்துறை ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். அவை (1) ஈசானம், (2) தத்புருஷம், (3) வாமதேவம், (4) சத்யோஜாதம், (5) அகோரம். பஞ்சமுகங்களுடன் பெருமான்…

கேதர்நாத், பத்ரிநாத் சர்தம் யாத்திரை: கடந்த 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

டோராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதர்நாத், பத்ரிநாத் சிவன் கோவில்கள் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோயிலுக்கு சர்தம் யாத்திரை சென்ற 28…

கர்நாடக ஷிஷிலா அருள்மிகு ஶ்ரீ ஷிஷிலேஷ்வரா கோயில்

கர்நாடக ஷிஷிலா அருள்மிகு ஶ்ரீ ஷிஷிலேஷ்வரா கோயில் இத்திருக் கோயில் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா அருகே 31 கி.மீ.தூரத்தில் உள்ளது. மங்களூர் 110 கி.மீ. சுப்ரமண்யா 54…

வார ராசிபலன்: 13.5.2022  முதல் 19.5.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் விடாமுயற்சிகளால் சக்ஸஸ் கெடைக்கும் வாரம். தேவையான உதவிகள் அனைத்தும் கெடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். தாய் தந்தையரின் உதவி கெடைக்கும். உங்க பிரதர்ஸ் அல்லது சிஸ்டர்ஸ்…

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்…

22ந்தேதி பட்டினப்பிரவேசம்: தருமபுரம் ஆதீன வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி வரும் 22ந்தேதி…