சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25-ம் தேதி திருப்பதி-யில் தரிசனம் ரத்து…
அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி…
அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி…
நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக்…
பாலமுருகன் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் அமைந்துள்ளது. வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாக தாண்டிக்குடி செல்லலாம்.…
தூத்துக்குடி: திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.…
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள ஸ்ரீ அனந்தபுர ஏரி கோவிலை பாதுகாத்து வந்த தெய்வீக முதலையான ‘பபியா சைவ முதலை’ இன்று உயிரிழந்தது. வயது முதிர்வு…
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது.…
வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ளது. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத…
திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 16ந்தேதி தொடங்கும் மண்டல பூஜைக்கான இணையதள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல…
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று…
மேஷம் சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. ஆபீஸ் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதப்பட்டாலும்கூட நல்லபடியா முடிஞ்சுடும். குடும்பத்துல இருக்கறவங்க கூட, ஹாப்பியாப் பொழுது போகும். தள்ளிப்போட்ட விஷயங்களை உடனுக்குடன்…