Category: ஆன்மிகம்

சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் – 19ந்தேதி ஆன்லைன் புக்கிங் கிடையாது!

கொச்சி: சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்றும், வரும் திங்கள் கிழமை (19ந்தேதி) ஆன்லைன் புங்கிங் கிடையாது என்றும் தேவசம்…

தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை: தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்த காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை…

ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், இடுகம்பாளையம்

அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், இடுகம்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் உள்ள கல்வெட்டில் கலி 4404-ல் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளதாக இருப்பதாலும், சிவன்…

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக…

2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்! அறங்காவலர் குழு அறிவிப்பு…

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 27ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறங்காவலர் குழு தகவல் வெளியிட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை…

வார ராசிபலன்: 16.12.2022 முதல் 22.12.2022வரை! வேதாகோபாலன்,

மேஷம் தொழில் வியாபாரம் நல்லா நடக்கும். ஆர்டர்கள் அதிகமாக் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி…

இன்று மார்கழி பஜனை துவக்கம்

சென்னை: இன்று மார்கழி மாதம் துவங்கியதை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்தாண்டுக்கான மார்கழி மாதம் இன்று துவங்கியது. இதையடுத்து கோயில்களில் மார்கழி மாத சிறப்பு…

வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

வீரமனோகரி(காளி) திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து…

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், பிரான்மலையில் அமைந்துள்ளது. கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால்…

நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை மாவட்டம், வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது. சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு…