வலம்புரி விநாயகர் திருக்கோயில், முகுந்தனூர், திருவாரூர்
வலம்புரி விநாயகர் திருக்கோயில், முகுந்தனூர், திருவாரூர் தல சிறப்பு : முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுபகுதியினர் பயபக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
வலம்புரி விநாயகர் திருக்கோயில், முகுந்தனூர், திருவாரூர் தல சிறப்பு : முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுபகுதியினர் பயபக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது…
மதுரை: மதுரையில் நாளை (ஜூன் 22 ) பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், சென்னை எழும்பூரில்…
வரதராஜபெருமாள் திருக்கோயில், அதங்குடி , நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : வலது பக்கம் சீதாபிராட்டி, சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ அஞ்சநேயர் இருகை பொத்தி,…
சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஆன்லைனில் பதிவு செய்து பாஸ் பெற வேண்டும் என காவல்துறை கெடுபிடி செய்து வந்த நிலையில், அந்த பாஸ்…
தசரா திருவிழா இந்த ஆண்டு வழக்கமான 10 நாட்கள் கொண்டாட்டத்திற்குப் பதிலாக 11 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரில் கி.பி 1399 இல் விஜயநகரப் பேரரசின்…
மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில்…
மேஷம் லாபத்தை, வருமானத்தை திட்டமிட்டு சேமிப்பதோ அல்லது சுபச் செலவுகளாக மாற்றுவதோ அவசியம். குழந்தைங்க விஷயத்தில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால் அவை…
சபரிமலை கேரள வனவிலங்கு வாரியம் சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தேவையான பொருட்கள் தபம்பையில் இருந்து டிராக்டர்கள்…
காமாட்சி அம்பாள் திருக்கோயில், அல்லிநகரம், தேனி மாவட்டம். தல சிறப்பு : கருவறையில், மூலவருக்கு முன்னே உள்ள மகாமேறா மகத்துவம் வாய்ந்து அம்பாளுக்கு அர்ச்சனை நடைபெறும்போது மகாமேருவுக்கும்…
மதுரை: மதுரையில் நடைபெறும் பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், காவல்துறையினர் கடும் கெடுபிடித்து செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.…