Category: ஆன்மிகம்

பவுர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாடு: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: பவுர்ணமி தின திருவிளக்கு வழிபாடுக்காக, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் உள்பட 5 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதை கபாலீசுவரர் கோவில் அமைச்சர் சேகர்பாபு…

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச்…

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் , செல்லாண்டியம்மன் ஆலயம்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் , செல்லாண்டியம்மன் ஆலயம். திருவிழா: ஆடி மாதம், தேய்பிறை அஷ்டமி, நவராத்திரி தல சிறப்பு: அம்மனுக்கு வாகனமாக யாழி அமைந்திருப்பதும், அம்மன் வடக்கு…

கவைய காளியம்மன் திருக்கோயில்,  வடமதுரை,  துடியலூர்,  கோயம்புத்தூர்

கவைய காளியம்மன் திருக்கோயில், வடமதுரை, துடியலூர், கோயம்புத்தூர் தல சிறப்பு : மிகப் பழமைவாய்ந்த கோயில் என்பதால் இது தனிச்சிறப்பு பெறுகிறது. பொது தகவல் : இக்கோயில்…

நாளை பவுர்ணமி: திருவண்ணாமலை கிரிவலம் நேரம் மற்றும் சிறப்பு வசதிகள் குறித்த விவரம் வெளியீடு,…

சென்னை; நாளை பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாசலேஸ்வரர் மலையை கிரிவலம் வர பல லட்சம் பேர் குவிவார்கள் என்பதால், கிரிவலம் நேரம் மற்றும் :மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு…

ஆயியாரம்மன் திருக்கோயில், திருவிடைவாசல் ,  திருவாரூர் மாவட்டம்.

ஆயியாரம்மன் திருக்கோயில், திருவிடைவாசல் , திருவாரூர் மாவட்டம். தல சிறப்பு : அப்பகுதியில் உள்ள பாண்டவையர் ஆற்றில் கூடை மிதந்து வந்துள்ளது. அப்பகுதியினர் எடுத்துச் சென்று பார்த்தனர்.…

நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது ஆனி பெருந்தேரோட்டம்…

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்தேரோட்டம் இன்று (ஜீலை 8) கோலாகலமாக தொடங்கியது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம்படித்து இழுத்து,…

கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா: கோலாகலமாக நடைபெற்றது திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு விண்ணதிர…

தமிழ் மந்திரங்களுடன் திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு

திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மந்திரங்களுடன் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது முருகப் பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா…

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,  நாகேஸ்வரம் கீழவீதி,  கும்பகோணம்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம். தல சிறப்பு : இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது. பொது தகவல் : சிவன்…