சீனிவாசன் வழக்கை சீக்கிரம் விசாரிங்க!: சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. மனு
டில்லி : பி.சி.சி.ஐ. கூட்டத்தில், சீனிவாசன் கலந்துகொள்வது குறித்த வழக்கை, விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆறாவது…