Category: விளையாட்டு

பலம் மற்றும் பலவீனத்துடன் கலவையாய் களமிறங்கும் தென்னாப்ரிக்க அணி

லண்டன்: எப்போதுமே திறமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்தும், உலகளாவிய போட்டித் தொடர்களில், மிக முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்ரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் பலம்…

மூன்றாவது ஆண்டாக தங்க ஷு விருதுபெறும் மெஸ்ஸி

லிஸ்பன்: ஐரோப்பாவின் தங்க ஷு விருதை, தொடந்து மூன்றாவது ஆண்டாகப் பெறும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு அடுத்து நெருக்கமாகப்…

குறையொன்றுமில்லை கோலியின் திறனில்: முன்னாள் பயிற்சியாளர்

கடந்த 2.5 ஆண்டுகளாக, ஒரு தொடர்ச்சியான ஒருநாள் அணி கேப்டனாக செயல்பட்டுவரும் விராத் கோலி, தான் தலைமையேற்ற 50 போட்டிகளில், மொத்தம் 35 போட்டிகளை வென்று, வெற்றிகரமான…

குடும்பத்தினருடன் செல்ல அனுமதியில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

கராச்சி: இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, பாகிஸ்தான் வீரர்கள் தங்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில்…

உலக கோப்பையை வெல்லும் அணியின் பரிசுதொகை எவ்வளவு தெரியுமா?

கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை தொடர்…

உலக கோப்பை யாருக்கு? இந்தியாவுக்கு நெருக்கடியை தர இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள்

டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்2019 வரும் 30ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பையை கைப்பற்ற ஆட்டத்தில் பங்கேற்றுள்ள 10 நாடுகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு…

ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்த பங்களாதேஷ் வீரர்

லண்டன்: பங்களாதேஷ் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற வகைப்பாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்களில் ஒருவரும்,…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: 5நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டம் அட்டவணை!!

டில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்2019 வரும் 30ந்தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், 24ந்தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவனையை ஐசிசிஐ…

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு 300 இலவச டிக்கெட்டுகள் கேட்ட அதிகாரி

ஐதராபாத்: மே மாதம் 12ம் தேதி, ஐதராபாத்தில் நடந்துமுடிந்த ஐபில் இறுதிப்போட்டியில், தெலுங்கானா மாநிலத்தின் உயரதிகாரி ஒருவர் 300 இலவச டிக்கெட்டுகளை, அதிகாரிகளுக்காக வழங்குமாறு வலியுறுத்திய விஷயம்…

என்னிடம் கேட்காமல் எப்படி செய்தி வெளியிட்டார்கள்?: தங்க மங்கை கோமதி

சென்னை: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து, தடைசெய்யப்பட்ட ஊக்க மருத்தை பயன்படுத்தினார் என்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில்…