எடுத்தது 189 ரன்கள்; கொடுத்ததோ 8 விக்கெட்டுகள் – மேற்கிந்திய தீவுகள் திணறல்
ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணியோ முதல் இன்னிங்ஸில்…
ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணியோ முதல் இன்னிங்ஸில்…
மும்பை: இந்தியாவின் போதை மருந்து சோதனை ஆய்வகமான என்டிடில்(NDTL) அமைப்பின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு தடைசெய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச போதை தடுப்பு ஏஜென்சியான WADA. ஆய்வகங்களுக்கான சர்வதேச…
மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அஸ்வின் பங்குபெறாமல்…
மைசூரு: பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய ஐபிஎல் தொடர்களில்…
மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது…
லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியாவின் கதை வெறும் 179 ரன்களுக்கு முடித்துவைக்கப்பட்டது. உபயம் இங்கிலாந்தின்…
ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள், இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து…
ஆண்டிகுவா: டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் ஒரு உயர்ந்தபட்ச அம்சம் என்றும், எனவே அந்த ஆட்டமுறை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன்…
ஜெனிவா: தற்போது சுவிட்சர்லாந்தில் நடந்துவரும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிவருகிறார். இப்போட்டியில் தங்கம் வெல்வதையே இலக்காக வைத்து கடந்த…
பார்சிலோனா: அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியுடன் தனக்கிருந்த போட்டி தொடர்பான எதிர் உணர்வு தன்னை ஒரு நல்ல விளையாட்டு வீரராக தக்கவைக்க உதவியதாக கூறியுள்ளார் போச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.…