இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை… மனைவி பேட்டி…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…
சென்னை: சென்னையைப் போல கோவையை நவீனப்படுத்தி வருகிறது முதலமைச்சர் ஸ்டாலின் அரசு. அதன்படி கோவையில் பிரமாண்டமான கிரிக்கெட் டேடியத்தை அமைக்க உள்ளது. அதற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியாகி…
பாரிஸ் கடந்த 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த 33 ஆம் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு முடிவடந்தன. கடந்த 26-ஆம் தேதி பீரான்ஸ்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில்…
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில்…
பாரிஸ் : பாலின சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளான அல்ஜெரீய’ ‘பெண்’ மல்யுத்த வீராங்கனை இமானே கலீப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீன வீராங்கனை யாங்…
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை…
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து…
டெல்லி இந்திய ஆக்கி சம்மேளனம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி வீரர்களுக்க் தலா ரூ. 15 லட்சம் பரிசை அறிவித்துள்ளது. பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில்…
சண்டிகர் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற ஆக்கி அணியின் பஞ்சாப் அணியினருக்கு அம்மாநில அரசு தலா ரூ. 1 கோடி பரிசளிக்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியா…