Category: விளையாட்டு

விராத் கோலி இல்லாத அணியை மேலும் நெருக்குவோம்: ஜஸ்டின் லாங்கர்

மெல்போர்ன்: விராத் கோலி இல்லாத ரஹானேவின் இந்திய அணிக்கான எங்களின் நெருக்கடி அதிகமாக இருக்கும் என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அவர் கூறியுள்ளதாவது, “இந்திய…

“இந்திய அணியில் புதிய ஹீரோ உருவாகும் நேரமிது” – விவிஎஸ் லஷ்மண் கணிப்பு

ஐதராபாத்: இந்திய அணியில் விராத் கோலி மற்றும் முகமது ஷமி இல்லாத நிலையில், எஞ்சியப் போட்டிகளின்போது அணியில் புதிய ஹீரோ உருவாகலாம் என்று கணித்துள்ளார் முன்னாள் வீரர்…

நாளை மெல்போர்னில் துவங்குகிறது பாக்ஸிங் டே டெஸ்ட்!

மெல்போர்ன்: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி(பாக்ஸிங் டே டெஸ்ட்) நாளை மெல்போர்னில் துவங்குகிறது. இந்திய நேரப்படி, அதிகாலை 5 மணிக்குத்…

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி மீது ஊழல் குற்றச்சாட்டு!

டெல்லி: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். சர்வதேச துப்பாக்கிச்…

பெரும்பாலான நட்சத்திரங்கள் பங்குபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்!

மெல்போர்ன்: சற்று தாமதமாக துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ரோஜர் பெடரர் மற்றும் செரினா வில்லியம்ஸ் போன்ற முக்கிய டென்னிஸ் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு…

பிங்க் பந்தில் பயிற்சி எடுப்பது குறித்து சச்சின் கூறுவது என்ன?

மும்பை: தேவையானபோது மட்டுமே பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொண்டால் போதுமானது என்று ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். பகலிரவு ஆட்டமாக நடந்த அடிலெய்டு டெஸ்ட்டில், இந்திய அணி…

“விராத் கோலியை எப்போதும் நம்பியிருக்க முடியுமா?” – மான்ட்டி பனேசர் கேள்வி

புதுடெல்லி: விராத் கோலி ஒருநாள் ஓய்வுபெறப் போவது நிச்சயம்; எனவே, அவரையே எப்போதும் நம்பிக் கொண்டிராமல், அணியிலுள்ள மற்றவர்கள் பொறுப்பை உணர்ந்து ஆட முயல வேண்டும் என்றுள்ளார்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிரான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது கோவா அணி. போட்டி துவங்கியதிலிருந்து கோலடிக்க இரு அணிகளும் முயற்சி…

அணியில் தொடர்வார் சுரேஷ் ரெய்னா – அறிவித்தது சிஎஸ்கே நிர்வாகம்

மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு, சென்னை அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார் அந்த அணியின் உயர் நிர்வாகிகளில் ஒருவர். மும்பையில், ஒரு…

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் பங்கேற்பு! பிசிசிஐ அனுமதி…

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு, 10அணிகள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கிஉள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…