பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்வு….
சென்னை: பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள்…