Category: வர்த்தக செய்திகள்

பங்குச் சந்தை : 8 வருடங்கள் இல்லாத அளவு சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி.

மும்பை பங்குச் சந்தை புள்ளிகளான சென்செக்ஸ் இந்த 8 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பங்குகள் விலை தொடர்ந்து…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.25லட்சத்தில் வீடு: ‘கிரெடாய்’ அறிவிப்பு

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 49 சிஆர்பிஎப் வீரர்க ளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும் என ‘கிரெடாய்’…

தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது

சென்னை சென்னையில் இன்று தங்கம் விலை மிகவும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்கவரி அதிகரிப்பு

டில்லி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது . இந்திய நாடு பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் பல சலுகைகள் அளித்து…

அன்னிய முதலீடு மூன்றாவது சுற்றில் 23 எண்ணெய்க் கிணறுகளுக்கு இந்திய அரசு அனுமதி

டில்லி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க இந்திய அரசு தனது மூன்றாவது சுற்றில் மேலும் 23 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்க அனுமதி அளித்துள்ளது. இந்திய அரசு…

மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமனம்

டில்லி இந்திய வருமானத் துறை அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1982 ஆம் வருடம் இந்திய வருமானத்துறை…

கடும் விலை சரிவில் அனில் அம்பானி குழும பங்குகள் : முதலீட்டாளர்கள் கலக்கம்

மும்பை அனில் அம்பானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த 5 நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன. பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி இன்சால்வென்சி…

ஐகியா நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கிறது

கொல்கத்தா ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உலகப் புகழ்பெற்ற சுவீடன் நிறுவனமான ஐகியா தனது கிளையை திறக்க உள்ளது. சுவீடன் நிறுவனமான இகியா நிறுவனம் உலகப் புகழ்…

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேறுகிறதா?

டில்லி வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேற உள்ளதாக மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது பல பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் ஆன்லைன்…

300 பங்குச் சந்தை தரகர்களுக்கு நோட்டிஸ் : பயத்தில் பங்குச் சந்தை

டில்லி தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துக் கொண்டுள்ள 300 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி யின் புகாரை ஒட்டி நோட்டிஸ் அளித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில்…